128
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே கடன் வாங்கித் தருவதாக போலியான 2 கோடி ரூபாய் பணத்தைக் காட்டி 4 லட்சம் ரூபாய் மோசடி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சதீஷ் என்பவர் தமது தொழிலில் ஏற்பட்...

2447
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த சண்டியூர் பகுதியில் இன்று அதிகாலை சுற்றுலா வேன் மீது லாரி மோதி நேரிட்ட சாலை விபத்தில் 7 பெண்கள் உயிரிழந்தனர். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்...

2320
நாட்றம்பள்ளி அருகே வீட்டின் காலிங் பெல் வேலை செய்யாததால், பலமுறை செல்போனில் அழைத்தும் மனைவி போனை எடுக்காததால் , மூன்றாவது மாடிக்கு பைப்லைன் வழியாக ஏறிச்சென்ற வாலிபர்  கால் தவறி விழுந்து உயிரிழ...

17119
திருப்பத்தூர் மாவட்டத்தில், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, கொரட்டி, கந்திலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டதாக பொதுமக்கள் கூறியுள்ளனர். இதேபோன்று கடந்த 11ஆம் தேதி இரவு, திருப்பத்தூர்...

14547
அரசு பேருந்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட முயன்ற நான்கு பெண்களில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூரில் இருந்து ஆற்காடு செல்வதற்காக பெண் ஒருவர் அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போத...

2058
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே பெற்றோரின் கவனக்குறைவால் ஒரு வயது ஆண் குழந்தை திறந்திருந்த தரைதள தண்ணீர் தொட்டியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது. பஞ்சூர் பழையபேட்டை பகுதியை சேர்ந்த ரமே...

27413
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே முக நூல் மற்றும் டிக்டாக் நண்பர்களுடன் சுற்றித்திரிந்த பெண்ணை தட்டிக்கேட்ட கணவனை உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலைய...



BIG STORY